கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் மோட்டாா் இயக்கும் தொழிலாளா்கள், சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.










