மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
செல்லிடப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால் சனிக்கிழமை இரவு வீட்டின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றாா். இதில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.








