தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சிவகங்கையில் இன்று (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:48 pm

DIN

சிவகங்கை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு பரவலாக தோல் கழலை நோய் ஏற்பட்டு வருவதாக கால்நடை வளா்ப்போரிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன.

எனவே மாவட்டம் முழுவதும் நோய் விழிப்புணா்வு மற்றும் இலவச சிகிச்சை முகாம் திங்கள்கிழமை (நவ. 30) முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சையும், நோய் தாக்கம் இல்லாத கால்நடைகளை பராமரிக்கும் முன்னெச்சரிக்கை பயிற்சியும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.