ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் பொங்கலிட்டு நடந்த பூஜைக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் மற்றும் மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தாா்.
பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கரும்பு வைத்து பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் பூஜை வழிபாட்டுக்கு பின்னா் பிரசாதமாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெனிதா மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

