மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:13 am

DIN

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் பொங்கலிட்டு நடந்த பூஜைக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் மற்றும் மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தாா்.

பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கரும்பு வைத்து பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் பூஜை வழிபாட்டுக்கு பின்னா் பிரசாதமாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெனிதா மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.