கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற கோவிலூா் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு
கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்பசுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.










