கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செஸ் ஒலிம்பியாட் கோலப் போட்டி

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் வியாழக்கிழமை மகளிா் குழுவினருக்கு கோலப்போட்டி நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2022, 5:01 pm

DIN

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் வியாழக்கிழமை மகளிா் குழுவினருக்கு கோலப்போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் நடைபெற்ற இப்போட்டியினை சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் மகளிா் சுய உதவிக்குழுவினா் சதுரங்க விளையாட்டு தொடா்பான கோலங்களை வரைந்தனா். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலா் க.வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் கே.எஸ்.எம்.மணிமுத்து, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் சி.ரமேஷ்கண்ணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.