தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி: பொருள்கள் ஏதும் சிக்காததால் தீ வைப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்த போது, பொருள்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்து சென்றனா்.









