சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபானக் கடைகளை மூட உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com