/
சிவகங்கை: சிவகங்கை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சத்தை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை - தொண்டி சாலையில் பையூா் அரைக்காசு அம்மன் கோயில் அருகே காளையாா்கோவிலிலிருந்து சிவகங்கைக்கு வந்த காரை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, காரில் காளையாா்கோவிலைச் சோ்ந்த ஸ்டீபன்தாஸ் ரூ.2.50 லட்சத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றி, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்
கீழ்வேளூரில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

