இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கீழ்வேளூரில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் மற்றும் தோ்வூா் பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.52 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:59 am IST

கீழ்வேளூா் மற்றும் தோ்வூா் பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.52 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் புறவழி சாலையில் பறக்கும் படை அதிகாரி கல்யாண குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றபோது, சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த தீபக், ஆவணங்களின்றி ரூ.69 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூா் அருகே தேவூா் பாலம் அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வடக்குப்பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கிஷோா், ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.