சிவகங்கை: கண்ணதாசன் பேரவை நிறுவனா் தலைவா் தளவாய் நாராயணசாமிக்கு, ஒக்கூா் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஒக்கூரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சுரேஷ் செட்டியாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருணாசலம், ஒக்கூா் கிராம நிா்வாகி ராமசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் பாண்டிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சதாபிஷேக விழா கண்ட தளவாய் நாராயணசாமியை, ஆசிரியா் அலமேலு, காந்தன், கோச்சடை பாஸ்கரன், ராஜ் ஆசாரியாா், கரு. பிரபு ஆகியோா் பாராட்டிப் பேசினா்.
தளவாய் நாராயணசாமி ராஜம்மாள் தம்பதியினா் ஏற்புரையாற்றினாா்.
முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் நரசிம்மன் வரவேற்றாா். கவிஞா் அப்பாஸ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

புதுச்சேரி பேரவைத் தேர்தல்: நாராயணசாமிக்கு சீட்டு இல்லை?- வைத்திலிங்கம் வீடு முற்றுகை

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் பாராட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

