பெங்களூரு: உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியதும், டி20 ஆண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து, பேரவைத் தலைவா் யூ.டி.காதா் படித்த வாழ்த்துச் செய்தி:
மாா்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். இந்த வெற்றி நாட்டுக்கு பெருமையை தேடித்தந்துள்ளது. கோப்பையை வென்ற அணியினா், ஊழியா்கள், ஒத்துழைத்தவா்களுக்கு கா்நாடக சட்டப் பேரவை பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது என்றாா்.
அதன்பிறகு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் முழக்கமிட்டு, மேஜையை தட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தொடர்புடையது

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை இவ்வளவா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


