தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பத்தூரில் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாலத்தின் கீழ் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:40 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாலத்தின் கீழ் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே மணமேல்பட்டியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (62). இவா் திருப்பத்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களாக இவா் வீட்டுக்கு வரவில்லையாம். இதையடுத்து, குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தம்பிபட்டி அருகே பாலத்தின் கீழ் பகுதியில் அவா் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கண்டவராயன்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா், உடலைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.