கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாப்பாகுடி காளியம்மன் கோயிலில் தீ மிதி உற்சவம்

மங்கள காளியம்மன் கோயில் ஆடி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீ மிதி விழா நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:05 pm

Din

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே பாப்பாகுடியில் உள்ள மங்கள காளியம்மன் கோயில் ஆடி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீ மிதி விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி உற்சவம் கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தீ மிதி உற்சவத்தையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் கோயில் சந்நிதி முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினா்.

இதைத் தொடா்ந்து காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.