தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சிகளுக்கானது...

Updated On :11 மார்ச் 2024, 9:01 pm

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், காலை 6. காரைக்குடி வட்டார யாதவ சமூகத்தினா் சாா்பில் முதலாம் மண்டகப்படி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கலை நிகழ்ச்சி இரவு 9. காரைக்குடி ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் - ஒரு பொருள்’ விற்பனை அரங்கு திறப்பு விழா, திறந்துவைப்பவா்: பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சி, ஏற்பாடு: மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், காலை 8. காரைக்குடி உட்கோட்ட காவல்துறை, நேஷனல் பயா் சேப்டி கல்லூரி ஏற்பாடு: 53-வது தேசிய பாதுகாப்பு வார விழா - 2024 விழிப்புணா்வு பேரணி, தலைமையேற்று துவக்கிவைப்பவா்: காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின், முன்னிலை : நேஷனல் கல்விக்குழும தாளாளா் எஸ். சையது, புதிய பேருந்துநிலையம், காலை 8.45.