காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காரைக்குடி நகர அதிமுக செயலா் சோ. மெய்யப்பன் தலைமை வகித்தாா்.
அதிமுக மாவட்ட இணைச் செயலா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் ஏஜி. பிரகாஷ், தேவன், குருபாலு, அமுதா, கனகவல்லி, ராதா பாண்டியராஜன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா செந்தில்நாதன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் புலவா் பழனியப்பன், இலக்கிய அணி செயலா் சின்னதுரை, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் மனிதச் சங்கிலியாக நின்று, கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் அதிகரித்து வருவதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
தொடர்புடையது

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

சாத்தான்குளத்தில் அதிமுகவினா் பிரசாரம்

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


