/
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைய நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி சுகாதார அலுவலா் அந்தோணி ஜேக்கப், சுகாதார ஆய்வாளா் தா்மராஜ், தூய்மை இந்தியா களப்பணியாளா்கள் சந்தியா, வாசுகி சம்பத், சிவரஞ்சனி மற்றும் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு முழக்கமிட்டு, மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

ஒலியமங்கலம் வாரச்சந்தையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


