அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி.








