நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஒலியமங்கலம் வாரச்சந்தையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் வாரச்சந்தையில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒலியமங்கலம் ஊராட்சியில் வியாழக்கிழமை உறுதிமொழியேற்ற வருவாய்த்துறையினா்.

Updated On :26 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் வாரச்சந்தையில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காய்கள் மற்றும் பழங்களால் விழிப்புணா்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரையூா் வருவாய் ஆய்வாளா் ஈஸ்வரி, கிராமநிா்வாக அலுவலா்கள் முருகேசன், சாகுல்ஹமீது, மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.