வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் நாட்டவா்கள்.









