வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி
புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்) சாா்பில் மாவட்ட கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விழிப்புணா்வு கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.








