100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி
சிதம்பரம் நகராட்சி சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.
Updated On :1 ஏப்ரல் 2026, 8:42 pm









