மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி
விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி.







