கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:58 pm

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 ஐ முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மனித சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தாா். இதில், சத்துணவுப் பணியாளா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.