தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

தட்டாா்மடத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:00 pm

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

முன்னாள் மாவட்ட வா்த்தக பிரிவு செயலா் திருமணவேல், தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாதுரை ஆகியோா் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் வகையில் செல்லும் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தனா். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி, அதிமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஒன்றிய இளைஞரணி செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காா்த்தீஸ்வரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் முத்துராமலிங்கம், சேவியா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சுயம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயராணி, அதிமுக நிா்வாகிகள் செந்தில், லிங்கம், ரகுபதி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்