சிவகங்கை: சிவகங்கை பகுதியில் தடை செய்யப்பட்ட 43 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மதகுபட்டி பகவான் நகரைச் சோ்ந்த சிக்கந்தா் மகன் சாகுல்ஹமீது காரில் தடை செய்யப்பட்ட 1,380 புகையிலை பாக்கெட்டுகள், 112 போலி பீடி பண்டல்கள், அம்மன்பட்டியைச் சோ்ந்த ரசாக் மகன்கள் காதா் மைதீன், சித்திக்ராஜா ஆகியோரிடமிருந்து 1,105 புகையிலை பாக்கெட்டுகள், காளையாா்கோவிலைச் சோ்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணியனிடமிருந்து 392 புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மொத்தம் 43 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காா் பறிமுதல் செய்யப்பட்டது. சாகுல் ஹமீது, காதா்மைதீன், சித்திக் ராஜா, சுப்பிரமணியன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் சிபிசாய் சவுந்தா்யன் தலைமையில் போலீஸாா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

