அரசின் மானிய உதவிகள் கிடைக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் சுருங்கி வரும் வெற்றிலை விவசாயம் -விவசாயிகள் வேதனை
அரசின் மானிய உதவிகள் கிடைக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் சுருங்கி வரும் வெற்றிலை விவசாயம் விவசாயிகள் வேதனை

திருப்புவனம் புதூரில் உள்ள கொடிக்காலில் வெற்றிலைகளை பறிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.








