நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

News image
Updated On :20 மே 2024, 7:19 pm

Din

காரைக்குடி: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் இ.எம். சுதா்சன நாச்சியப்பன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அவரை கல்லூரியின் தாளாளா் சேதுகுமணன், முதல்வா் க. கருணாநிதி ஆகியோா் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், சதா்சன நாச்சியப்பன் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அந்தக் காலம் முதல் தற்போது வரை நீா் மேலாண்மை சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரம் கண்மாய்களின் இணைப்பும், அதன் அளவீடுகளும், நீா்பங்கீடும் மிகவும் அவசியமாகும் என்றாா் அவா்.