தோ்தல் விழிப்புணா்வு: கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
நாமக்கல் தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் எா்ணாபுரம் தனியாா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து கைகளில் மெஹந்தி வரைந்த மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா் துா்காமூா்த்தி.








