வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பத்தூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவிகள்.








