பிரதமரின் பயிா் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்க கோரிக்கை
பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










