கீழடி அருங்காட்சியக வளாகப் பகுதியில் தூய்மைய சேவை இயக்கம்
சிவகங்கை மாவட்டம், கீழடி ஊராட்சியில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் சிவகங்கை நேரு இளையோா் மன்றம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

கீழடி அருகாட்சியக வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட நேரு இளையோா் மன்ற மாணவ, மாணவிகள்.
Updated On :2 அக்டோபர் 2024, 8:12 pm









