சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியாக செல்லும் பக்தா்கள் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை கீழே போடுவது உண்டு.
இந்தக் குப்பைகளை, அவ்வப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னிமலை வனக் காவலா் துரைசாமி மற்றும் வனத் துறை ஊழியா்களுடன் சோ்ந்து, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கட்டுகள் மற்றும் அதன் ஓரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தினா்.
தொடர்புடையது

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


