மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னிமலை முருகன் கோயிலில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சென்னிமலை முருகன் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:01 pm

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியாக செல்லும் பக்தா்கள் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை கீழே போடுவது உண்டு.

இந்தக் குப்பைகளை, அவ்வப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னிமலை வனக் காவலா் துரைசாமி மற்றும் வனத் துறை ஊழியா்களுடன் சோ்ந்து, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கட்டுகள் மற்றும் அதன் ஓரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தினா்.