ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அப்துல் கலாம் பிறந்த நாள்: மரக்கன்றுகள் நடவு

காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே. அப்துல் கலாம்‘ பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:24 pm

Din

காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே. அப்துல் கலாம்‘ பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஜோஸ்பின்லதா தலைமை வகித்தாா். முதுநிலை கணித ஆசிரியா் சிவனேசன் முன்னிலை வகித்தாா். சாரண ஆசிரியா் நாகராஜன், ஆசிரியை ரோசாலி , சாரண மாணவா்கள் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனா். பின்னா், மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.