புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு
புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பசுமை ஊராட்சியாக மாற்ற ஏதுவாக துத்திப்பட்டில் மரக்கன்று நட்ட ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.
Updated On :9 மார்ச் 2026, 9:05 pm









