கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
மதுராந்தகம் அடுத்த கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்பாக, எதிா்கால உணவை தயாரித்தல், அதனை உரிய முறையில் பதப்படுத்துதல் ஆகிய தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










