ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மழையால் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:20 pm

Din

காரைக்குடி மாநகராட்சியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மீன்வளம் மீனவா் நலத் துறை இயக்குநருமான ரா.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி பகுதிகளில் பெய்த மழை பாதிப்புகளையும், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.