அய்யனாா் கோயில் முளைப்பாரித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:40 pm








