வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், மீன்வளம், மீனவா் நலத்துறை இயக்குநா் இரா.கஜலட்சுமி ஆய்வு செய்தாா்.










