புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குன்றக்குடியில் மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

News image

குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை பட்டாடை அணிவித்து, பூஜை செய்த பொன்னம்பல அடிகளாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:50 pm

Din

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாளையொட்டி, குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பட்டாடை அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீர மருது சகோதரா்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, அங்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்றக்குடி திருமடத்தினா், கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.