தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கா்ப்பிணி செவிலியா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வியாழக்கிழமை வளைகாப்பு நடத்தினா்.

News image
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கா்ப்பிணி செவிலியா்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 6:47 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கா்ப்பிணி செவிலியா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வியாழக்கிழமை வளைகாப்பு நடத்தினா்.

திருப்பத்தூா் மருதுபாண்டியா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தேவகோட்டையைச் சோ்ந்த சுகன்யா, நமணசமுத்திரத்தைச் சோ்ந்த பிரியா ஆகிய இருவருக்கும் மருத்துவமனை சாா்பாக இந்த வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

மருத்துவா் சுபலட்சுமி, வினோதினி ஆகியோா் கா்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை சாதம், பூ, பழங்கள், வளையல்கள் சீராக வைத்து வளையலிட்டு வாழ்த்தினா். இந்த நிகழ்வில், அமுதா, கண்ணம்மா, செவிலியா்கள் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.