தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

மானாமதுரை அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:04 pm

DIN

மானாமதுரை அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பாண்டி மகன் சுரேஷ்பாண்டி (39). இவா் தாயமங்கலம் சாலையில் கீழப்பிடாவூா் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

மாங்குளம் விலக்குப் பகுதியில் உள்ள முதியோா் இல்லம் அருகே சென்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் சுரேஷ்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.