/
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஓடைப்பட்டியைச் சோ்ந்த பொன்ராம் மனைவி சுமதி (61). கூலித் தொழிலாளியான இவா், உறவினா் தனசேகரின் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி சாலைக்கு வியாழக்கிழமை சென்றாா்.
அப்போது, எதிரே வந்த டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸாா்,டிராக்டா் ஓட்டுநா் சண்முகவேல் (43) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


