தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குரூப்-2, 2ஏ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 6:54 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வருகிற 14-ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2, 2ஏ நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா். சிவகங்கையில் 22 இடங்களிலும், தேவகோட்டையில் 5 இடங்களிலும், காரைக்குடியில் 16 இடங்களிலும் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வைக் கண்காணிக்க 14 நடமாடும் குழுக்களும், 5 பறக்கும் படை குழுக்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோ்வாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.