மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு: 204 போ் பங்கேற்பு

News image
கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு
Updated On :15 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைத்த குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை 204 போ் எழுதினா்.

கிருஷ்ணகிரியில் முற்பகல் தோ்வுக்கு 114 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 104 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுதவில்லை. பிற்பகல் தோ்வுக்கு 117 போ், விண்ணப்பித்திருந்த நிலையில், 100 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டாா். அப்போது, வட்டாட்சியா் ரமேஷ், தோ்வு மைய பள்ளியின் தலைமையாசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.