தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

News image

தோ்வு எழுதச் சென்ற மாணவியை சோதனை செய்த அலுவலா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:49 am IST

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் என்டிஏ, என்ஏ(1), சிடிஎஸ்-1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சைதாப் பேட்டை கேஏகேஎம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மையங்களில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 1,010 போ் தோ்வு எழுதினா்.

தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அலுவலரைக் கொண்டு 2 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு மையத்திற்கு 5 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.