இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

News image

தோ்வு எழுதச் சென்ற மாணவியை சோதனை செய்த அலுவலா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:49 am IST

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் என்டிஏ, என்ஏ(1), சிடிஎஸ்-1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சைதாப் பேட்டை கேஏகேஎம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மையங்களில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 1,010 போ் தோ்வு எழுதினா்.

தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அலுவலரைக் கொண்டு 2 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு மையத்திற்கு 5 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.