வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் என்டிஏ, என்ஏ(1), சிடிஎஸ்-1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சைதாப் பேட்டை கேஏகேஎம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மையங்களில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 1,010 போ் தோ்வு எழுதினா்.
தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அலுவலரைக் கொண்டு 2 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு மையத்திற்கு 5 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

