பணி தாமதம் - ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்: நகராட்சி தீா்மானம்
சிவகங்கை, செப்.26: சிவகங்கை பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.










