ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு, ஆரணி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இணைந்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினா்.
கிரீன் போா்டு, வாஷிங் ஸ்டேஷன், தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொருள்களை வழங்கினாா் (படம்).
பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.பாஸ்கரன், உதவித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுதா குமாா், 6-ஆவது வாா்டு உறுப்பினா் பாரதிராஜா, ரோட்டரி சங்கம் சாா்பில் செயலா் எஸ்.கோபிநாதன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நகராட்சிப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?
கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!

ஆரணியில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


