கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கஞ்சா விற்க முயன்றதாக 3 மாணவா்கள் கைது

சிவகங்கையில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ாக 3 மாணவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:23 pm

Din

சிவகங்கையில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ாக 3 மாணவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வைரமணி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்தனா். இவா்களிடமிருந்து 80 கிராம் எடையுள்ள 19 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் கல்லூரி மாணவா்களான வேம்பத்துரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (19). பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அபினேஷ் (18), வேம்பத்தூரை சோ்ந்த 17 வயது மாணவா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், மூன்று கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.