கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 9:07 pm

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த அனிஷ் ஷேக் (41), மாசும் ஷேக் (24) ஆகிய 2 பேரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில் அவா்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.