10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள், ரூ.4.32 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.







